sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

/

 வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

 வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

 வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து


ADDED : நவ 26, 2025 05:37 AM

Google News

ADDED : நவ 26, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள துணிக்கடையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது.

இங்குள்ள உடுமலை பொள்ளாச்சி ரோட்டில், வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரே, யு.கே.பி., வணிக வளாகத்தில், நியூயார்க் மென்ஸ்வேர் துணிக்கடை உள்ளது. உடுமலையைச்சேர்ந்த கார்த்திகேயன் 53, உசேன் 38 ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, பயங்கர சப்தத்துடன், கடை தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை, மடத்துக்குளம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து உடுமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இரவு நேரத்தில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் மின்சாரமா, வேறு ஏதேனும் காரணமா என உடுமலை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us