sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொங்கு பள்ளி வளாகத்தில் கோவில் கும்பாபிேஷகம்

/

கொங்கு பள்ளி வளாகத்தில் கோவில் கும்பாபிேஷகம்

கொங்கு பள்ளி வளாகத்தில் கோவில் கும்பாபிேஷகம்

கொங்கு பள்ளி வளாகத்தில் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : ஜூலை 14, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதி கோவில் மகா கும்பாபிேஷக விழா, நடந்தது.

விழாவுக்கு, பள்ளி தாளாளர் சண்முகம், தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் சக்தி வேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். கொங்கு வேளாளர் பள்ளி, விவேகானந்தா பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், நவா சி.பி.எஸ்.இ., பள்ளி, நவா கல்லுாரி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us