/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்
/
தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 12, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம், என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக். 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திக்கொள்ள உரிமம் கோரி, அக்.,10ம் தேதிக்குள், இ-சேவை மையங்களில், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.