sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சைவ பிரியாணி சமைத்த ஆசிரியர்கள்; குழந்தைகள் தின விழாவில் 'ருசி'கரம்

/

சைவ பிரியாணி சமைத்த ஆசிரியர்கள்; குழந்தைகள் தின விழாவில் 'ருசி'கரம்

சைவ பிரியாணி சமைத்த ஆசிரியர்கள்; குழந்தைகள் தின விழாவில் 'ருசி'கரம்

சைவ பிரியாணி சமைத்த ஆசிரியர்கள்; குழந்தைகள் தின விழாவில் 'ருசி'கரம்


ADDED : நவ 14, 2024 11:36 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகே வாவிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. ஆறு முதல், பிளஸ் 2 வரை, 581 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரின்ஸ்அந்தோணிஅமலன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர், இளங்கோ ஒருங்கிணைத்தார்.

ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவியருக்கு தனித்தனி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மதியம், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இணைந்து, சைவ பிரியாணி, கேசரி, தயிர்சாதம், முட்டை மசால், ஊறுகாய் உள்ளிட்ட உணவுகளை தயாரித்தனர். பள்ளி வளாகத்தில் வைத்து அனைத்து வகுப்பு மாணவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மாலை வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us