sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை

/

மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை

மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை

மாணவர் மனதில் விழுந்த பசுமை விதை


ADDED : நவ 15, 2024 11:21 PM

Google News

ADDED : நவ 15, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு பள்ளி வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், விவசாய நிலம், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பொது இடங்களில் நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது. விவசாயிகள், குறுகிய இடைவெளியில் நிறைவான வருவாய் தரும் சவுக்கு உள்ளிட்ட மரவகைகளை தேர்வு செய்து வளர்த்து வருகின்றனர்.

திருப்பூர் ரவுண்ட்டேபிள் உறுப்பினர்கள் மற்றும் திருப்பூர் பெண்கள் வட்டம் அமைப்பு சார்பில், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

மந்தாரை, பூவரசு, நீர்மருது, மகாகனி, இலுப்பை மரக்கன்றுகள் வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டது. ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள், பெண்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.






      Dinamalar
      Follow us