sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை கிடங்காகும் பிரதான கால்வாய்

/

குப்பை கிடங்காகும் பிரதான கால்வாய்

குப்பை கிடங்காகும் பிரதான கால்வாய்

குப்பை கிடங்காகும் பிரதான கால்வாய்


ADDED : ஜன 11, 2025 09:42 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : அமராவதி பிரதான கால்வாய் கரை, குப்பைக்கிடங்காக மாற்றப்படும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை அமராவதி அணை, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாய் வாயிலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இக்கால்வாய் வாயிலாக, 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், பிரதான கால்வாய் கரைகளில், அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து கொண்டு வந்து குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், சில ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினரும், கால்வாய் கரையில், குப்பைக்கிடங்கு அமைத்துள்ளனர்.

அங்கிருந்து, பல்வேறு கழிவுகள், நேரடியாக வந்து கால்வாயில் விழுகிறது. இவ்வாறு, பல்வேறு இடங்களில், பாசன கால்வாய் பரிதாப நிலையில் உள்ளது.

விவசாயிகள் கூறுகையில், 'பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான கால்வாய், திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பை தொட்டியாகவும் மாறியுள்ளது வேதனையளிக்கிறது. நீரை மாசுபடுத்தும் இப்பிரச்னை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us