sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

15 நாளாக குடிநீர் வரவில்லை

/

15 நாளாக குடிநீர் வரவில்லை

15 நாளாக குடிநீர் வரவில்லை

15 நாளாக குடிநீர் வரவில்லை


ADDED : செப் 16, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழி அருகேயுள்ள மாநகராட்சி வார்டு எண்:59 பகுதியில் 15 நாட்கள் ஆகியும் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரே குழாய்தான் இருக்கிறது. இதில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. சிலர், வீட்டில் போர் இருப்பதால் சமாளித்து விடுகின்றனர். ஆனால் பெருமாபாலான குடும்பங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது குழாய் உடைந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து, குடிநீர் வழங்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us