ADDED : டிச 11, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆறாவது திருக்குறள் திருப்பணித்திட்ட கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தமிழ்த்துறை தலைவர் பாலசுப்பிரமணியன், என்.எஸ்.எஸ். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமார், கவிஞர் மயில் ஜானகி, செயற்கை நுண்ணறிவு நிபுணர் கவுசல்யா ஆகியோர் 'வள்ளுவமே வாழ்வியல்' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

