sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது

/

பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது

பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது

பெண் பயணியிடம் அத்துமீறல்: டிக்கெட் பரிசோதகர் கைது


ADDED : ஜூலை 07, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் அத்துமீறிய டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர், 34 வயது பெண். கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம், மங்களூரு வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூர் செல்வதற்காக, தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில், முன் பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்து காத்திருந்தார்.

ரயிலில் ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக ரயில் கிளம்பியது. உடனே, ஏ.சி., பெட்டியில் ஏறினார்.

அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் வேலுார், புளியமங்கலத்தை சேர்ந்த பாரதி, 50, இளம்பெண்ணை சீட்டில் அமர வைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

திருப்பூரில் இறங்கிய அப்பெண், திருப்பூர் ரயில்வே போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, பாரதி நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us