sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தக்காளி விலை விவசாயிகள் ஏமாற்றம்

/

தக்காளி விலை விவசாயிகள் ஏமாற்றம்

தக்காளி விலை விவசாயிகள் ஏமாற்றம்

தக்காளி விலை விவசாயிகள் ஏமாற்றம்


ADDED : செப் 26, 2025 09:31 PM

Google News

ADDED : செப் 26, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை உயராமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, தக்காளி பிரதான சாகுபடியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும், 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தக்காளி பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, உடுமலை சந்தைக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி விலை, 200 ரூபாயாகவே தொடர்கிறது. இதனால், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us