sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பசுமையை நோக்கி...' மாரத்தான் போட்டி

/

'பசுமையை நோக்கி...' மாரத்தான் போட்டி

'பசுமையை நோக்கி...' மாரத்தான் போட்டி

'பசுமையை நோக்கி...' மாரத்தான் போட்டி


ADDED : அக் 13, 2025 01:10 AM

Google News

ADDED : அக் 13, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி அடுத்த கணியாம்பூண்டியில் கே.சி.எம். பவுண்டேஷன் சார்பில் 'பசுமையை நோக்கி' மாரத்தான் போட்டி நடந்தது.

கணியாம்பூண்டியில் துவங்கி, தீரன் சின்னமலை கல்லுாரி வரை என ஒரு கி.மீ., முதல் 12 கி.மீ., வரை மாரத்தான் போட்டி, பல்வேறு பிரிவுகளில் நடந்தது. எட்டு முதல் 50 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள், பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஞ்சித், ஆடிட்டர் சுந்தரராமன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி முன்னாள் தலைவர் மாரிமுத்து, சுதாகர், சுகன் சுகா மெடிக்கல் சென்டர் டாக்டர் சுந்தரன், வஞ்சிபாளையம் கூட்டுறவு சொசைட்டி முன்னாள் தலைவர் சிவசாமி, களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சுப்பிரமணியம், கிராமிய மக்கள் இயக்கம் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கே.சி.எம் பவுண்டேஷன் நிறுவனர் கணியாம்பூண்டி செந்தில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us