sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கர்நாடக மாநில தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

/

கர்நாடக மாநில தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

கர்நாடக மாநில தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

கர்நாடக மாநில தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : நவ 12, 2024 05:34 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; உடுமலை அருகேயுள்ள, தளி, திருமூர்த்திநகர் பகுதியில், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் நாற்றுப்பண்ணை மற்றும் தென்னை மகத்துவ மையம் உள்ளது.

இந்த மையத்திற்கு, கர்நாடகா மாநிலம், தென்னை வளர்ச்சி வாரியம், பெங்களூரு மண்டல அலுவலகத்தில் சார்பில், மாண்டியா மாவட்டத்தில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

தளி மத்திய தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர் ரகோத்துமன், தென்னையில் தாய் மரத் தேர்வு, விதை காய்களை தேர்ந்தெடுத்தல், நாற்றாங்கால் நடவு மற்றும் பராமரிப்பு, இளந்தென்னை பராமரிப்பு, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை மற்றும் பூச்சி நிர்வாகம், பூச்சி நோய் மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் அறுவடைக்கு பின் செய்நேர்த்தி, தென்னை சார்ந்த தென்னை உப பொருட்கள் தயாரிப்பது குறித்து விளக்கினார். மேலும், தென்னை சாகுபடி குறித்த உயர் தொழில் நுட்பங்கள் குறித்து, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us