sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி

/

பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி

பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி

பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி


ADDED : பிப் 13, 2025 10:08 PM

Google News

ADDED : பிப் 13, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே பெரியபட்டியில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிய, 'ஈச்சர்' வேன் பழநி அத்திமரவலசைச்சேர்ந்த, கனகராஜ், 36; என்பவர் நேற்று மாலை ஓட்டி வந்துள்ளார்.

வேன், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் அருகே வந்த போது, எதிரே வந்த பைக் மீது மோதியது.

இதில், பைக்கில் பயணித்த, எஸ்.வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், 30; அதே கிராமத்தைச்சேர்ந்த சக்திவேல், 33 ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற குடிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us