sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பழுதடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்

/

பழுதடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்

பழுதடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்

பழுதடைந்த நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகங்கள்


ADDED : அக் 02, 2025 11:31 PM

Google News

ADDED : அக் 02, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் அடுத்த கணபதிபாளையத்தில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், கணபதிபாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய இரு வி.ஏ.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இரு வி.ஏ.ஓ.,க்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஏறத்தாழ 40 கிராமங்கள் உள்ளன.

கணபதிபாளையம் அலுவலகம், கடந்த 2002-ம் ஆண்டில், 6 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதன் பின் 50 ஆயிரம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணியும் மேற்ெகாள்ளப்பட்டது. தற்போது இதில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.

பெத்தாம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இதன் அலுவலகமும் கணபதிபாளையம் அலுவலகத்தில் செயல்படுகிறது.

இங்கு வருவோர் அச்சத்துடன் தான் வந்து செல்ல வேண்டியுள்ளது. உடனடியாக பராமரிப்பு மேற்கொண்டு அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.






      Dinamalar
      Follow us