sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பாதயாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

/

 பாதயாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

 பாதயாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

 பாதயாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு


ADDED : டிச 05, 2025 07:07 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, விழிப்புணர்வு பாத யாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு, உடுமலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மதுரையைச்சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பையா. வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பாத யாத்திரை செல்கிறார். இவருக்கு உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அபெக்ஸ் சங்கம் சார்பில், வரவேற்பு கொடுக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட கவர்னர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சீதாராமன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்று, அவரது பாதயாத்திரைக்கு பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us