sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நால் ரோட்டில் ரவுண்டானா; நடவடிக்கை எடுக்கப்படுமா?

/

நால் ரோட்டில் ரவுண்டானா; நடவடிக்கை எடுக்கப்படுமா?

நால் ரோட்டில் ரவுண்டானா; நடவடிக்கை எடுக்கப்படுமா?

நால் ரோட்டில் ரவுண்டானா; நடவடிக்கை எடுக்கப்படுமா?


ADDED : செப் 19, 2025 08:16 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் நால் ரோடு உள்ளது. இந்த பகுதி கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடு, உடுமலை ரோடு, பழநி ரோடு ஆகியவை சந்திக்கின்றன.

இந்த பகுதியில் போக்குவரத்து அதிகளவில் கா ணப்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நால் ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us