sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

ரூ.22.50 லட்சம் கடனுக்காக 9 நாள் கட்டி வைத்து அடி

/

ரூ.22.50 லட்சம் கடனுக்காக 9 நாள் கட்டி வைத்து அடி

ரூ.22.50 லட்சம் கடனுக்காக 9 நாள் கட்டி வைத்து அடி

ரூ.22.50 லட்சம் கடனுக்காக 9 நாள் கட்டி வைத்து அடி


ADDED : மார் 09, 2025 02:37 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜபருல்லா, 34. இவர், சில மாதங்களுக்கு முன், கண்ணமங்கலத்தை சேர்ந்த தீபன், 31, என்பவரிடம், 22.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, சிலரிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்திருந்தார் என கூறப்படுகிறது. இதை அறிந்த தீபன், பணத்தை கேட்டதால், ஜபருல்லா தலைமறைவானார்.

அவர், கடந்த, 24ம் தேதி, ஆரணி அடுத்த நரியம்பாடி எட்டியாபுரம் கிராமத்தில் தங்கியிருப்பதாக, தீபனுக்கு தகவல் கிடைத்தது. தீபன் தன் நண்பர்கள், ஐந்து பேருடன் ஜபருல்லாவை காரில் கடத்திச் சென்று தன் நண்பர்கள், உறவினர் வீடுகளில் வைத்து ஒன்பது நாட்கள் சரமாரியாக தாக்கி துன்புறுத்தினார்.

கடந்த, 5ம் தேதி ஆரணி டவுன் சூரிய குளம் பகுதியில் ஜபருல்லாவை அடைத்து வைத்திருந்த போது, ஆரணி டவுன் போலீசார் ஜபருல்லாவை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின்படி, நேற்று முன்தினம் மாலை, தீபன், 31, உள்ளிட்ட மூவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள, இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us