sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி

/

லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி

லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி

லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி


ADDED : ஜூன் 20, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜ விக்னேஷ், 31. இவரது நண்பர் தினகரன், 29.

கூலித் தொழிலாளிகளான இருவரும், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் சென்றுவிட்டு, மீண்டும் திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில், ஒரே 'பஜாஜ்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பக்கிரிபாளையத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில், பைக்கில் வந்த ராஜ விக்னேஷ் மற்றும் தினகரன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us