sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

காட்டுப்பன்றிக்கு வைத்த மருந்தை தின்ற மாடுகள் பலி

/

காட்டுப்பன்றிக்கு வைத்த மருந்தை தின்ற மாடுகள் பலி

காட்டுப்பன்றிக்கு வைத்த மருந்தை தின்ற மாடுகள் பலி

காட்டுப்பன்றிக்கு வைத்த மருந்தை தின்ற மாடுகள் பலி


ADDED : மே 28, 2024 09:01 PM

Google News

ADDED : மே 28, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னுாரில், ஏரி அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றன. இது போன்று கடந்த, 2 நாட்களில், 6 ஆடுகள், 10 மாடுகள் பலியாகின.

இதனால், அதிர்ச்சியடைந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட மருந்துகளை ஆங்காங்கே வைத்துள்ளதும், இதை சாப்பிட்டதில், ஆடு மாடுகள் பலியானதும் தெரியவந்தது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us