sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பெண் அலுவலர்களிடம் அத்துமீறி பேச்சு வன அலுவலர் 'சஸ்பெண்ட்'

/

பெண் அலுவலர்களிடம் அத்துமீறி பேச்சு வன அலுவலர் 'சஸ்பெண்ட்'

பெண் அலுவலர்களிடம் அத்துமீறி பேச்சு வன அலுவலர் 'சஸ்பெண்ட்'

பெண் அலுவலர்களிடம் அத்துமீறி பேச்சு வன அலுவலர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 02, 2024 10:17 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை, வனச்சரக அலுவலராக சீனுவாசன், 50, என்பவர் பணிபுரிந்தார்.

இவர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும்போது, மது அருந்திவிட்டு, பெண் பணியாளர்களிடம், அத்துமீறி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள், வேலுார் மண்டல பொறுப்பு வன பாதுகாவலர் ராகுலுடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, மண்டல வன பாதுகாவலர் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us