sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வால் தீக்குளித்த விவசாயி

/

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வால் தீக்குளித்த விவசாயி

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வால் தீக்குளித்த விவசாயி

லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வால் தீக்குளித்த விவசாயி


ADDED : ஜூலை 02, 2024 05:40 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம் : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மஷார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; விவசாயி. இவரது நிலம், உதிரம்பூண்டி யில் உள்ளது.

நிலத்திற்கு விவசாய கடன் பெற, தேவனாம்பட்டு வி.ஏ.ஓ., காந்தி, 48, என்பவரிடம், பட்டா, சிட்டா, அடங்கல் கேட்டு விண்ணப்பித்தார்.

காந்தி லஞ்சம் கேட்கவே, தர விரும்பாத ராமகிருஷ்ணன் மனமுடைந்து, தேவனாம்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகம் முன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

படுகாயமடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us