sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி

/

அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி

அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி

அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி


ADDED : செப் 29, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை, வெட்டி கொல்ல முயற்சி நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜா, 53, என்பவர், அபிஷேகம் மற்றும் பிரசாத கடை பிரிவு பொறுப்பாளராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பணி முடிந்து வழக்கம் போல பெரும்பாக்கம் சாலையிலுள்ள அவரது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இருட்டான பகுதியில் ராஜா சென்றபோது, முகமூடி அணிந்த ஒருவர், அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி கொல்ல முயற்சித்தார். ராஜா தடுத்ததில், அவரது கையில் வெட்டு விழுந்தது.

அவரது அலறலை கேட்டு அவ்வழியாக பைக்கில் சென்றவர்கள் வந்ததால், அந்த நபர் தப்பியோடினார்.

ராஜா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திருவண்ணாமலை மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us