sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண கால கொடியேற்றம்

/

அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண கால கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண கால கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண கால கொடியேற்றம்


ADDED : ஜன 07, 2024 02:30 AM

Google News

ADDED : ஜன 07, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:கிழக்கு வானில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும்நிகழ்வான மார்கழி மாதத்தில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மன் மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின் 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.






      Dinamalar
      Follow us