sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தி.மலையில் 2வது நாளாக கிரிவலம்

/

தி.மலையில் 2வது நாளாக கிரிவலம்

தி.மலையில் 2வது நாளாக கிரிவலம்

தி.மலையில் 2வது நாளாக கிரிவலம்


ADDED : ஜூலை 22, 2024 12:20 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 12:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் மாலை, 6:10 மணி முதல், நேற்று மாலை, 4:51 மணி வரை பவுர்ணமி திதி இருந்தது.

இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து, பக்தர்களுக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார். கோவிலில், ௫ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us