sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு

/

திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு

திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு

திருமணம் நிச்சயமானவருடன் டூவீலரில் சென்ற பெண் சாவு


ADDED : ஜன 20, 2025 07:08 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கொழப்பலுார் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகள் தேன்மொழி, 23; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன், 27, என்பவருக்கும், திருமணம் செய்ய முடிவாகி நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இருவரும் நேற்று முன்தினம் ஹோண்டா பைக்கில், சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற பைக்கிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்த தேன்மொழி தலையில் பலத்த காயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்றிரவே இறந்தார். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us