sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

டாக்டருக்கு 'பளார்' விட்ட வாலிபர் கைது

/

டாக்டருக்கு 'பளார்' விட்ட வாலிபர் கைது

டாக்டருக்கு 'பளார்' விட்ட வாலிபர் கைது

டாக்டருக்கு 'பளார்' விட்ட வாலிபர் கைது


ADDED : நவ 03, 2024 02:55 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பழனி, 32, செந்தமிழ்ச்செல்வன், 30. இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், விக்னேஷ், பழனியை தாக்கினார்.

இதில், படுகாயமடைந்த பழனி, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மது போதையில் சென்ற செந்தமிழ்ச்செல்வன், 'அண்ணனுக்கு அளித்த சிகிச்சை சரியில்லை' எனக்கூறி செவிலியரிடம் தகராறு செய்ததோடு, அங்கிருந்த டாக்டரை தகாத வார்த்தையால் பேசி, கன்னத்தில், 'பளார்' என அறைந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி அளித்த புகாரின்படி, ஆரணி டவுன் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us