sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்

/

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி நான்கு பேர் படுகாயம்


ADDED : செப் 06, 2024 01:26 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருவாரூர் பகுதியில் இருந்து பருத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, தேனி மாவட்டத்துக்கு, லாரி ஒன்று சென்றது.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த பேரிக்கார்டுகள் மீதும், ஏழு டூ -- வீலர்கள் மீதும் மோதியது.

இதில், திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரை சேர்ந்த முத்துக்குமார், 52, காட்டூர் பகுதியை சேர்ந்த சுமன், 26, பத்மநாபன், 50, ஹேமாம்பிகா, 47, ஆகியோர் படுகாயம்அடைந்தனர்.

திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us