sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உலாவும் முதலைகளால் பீதி

/

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உலாவும் முதலைகளால் பீதி

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உலாவும் முதலைகளால் பீதி

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உலாவும் முதலைகளால் பீதி


ADDED : ஆக 17, 2024 01:37 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி,:திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் கரையோரத்தில் சலவைத் தொழிலாளர்களும், கூலித்தொழிலாளர்களும் வசிக்கின்றனர். தற்போது மேட்டூர் அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று காலை, அழகிரிபுரம் கொள்ளிடம் பாலம் கீழே, ஆற்றில் முதலை நடமாட்டம் தென்பட்டது. இதை பாலத்தின் மேல் இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். கொள்ளிடம் ஆற்றில் முதலை உள்ளதால், கரையோர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

முதலைகளை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என, தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், ஒரு மாதத்துக்கு முன், திருச்சி, சிந்தாமணி காவிரி ஆற்றுப்பகுதியில் முதலைக்குட்டிகள், முதலை நடமாட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us