sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

/

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு


ADDED : ஜன 19, 2024 11:40 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீரங்கம்:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு இன்று காலை, பிரதமர் மோடி வருகிறார். இதையொட்டி, திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி முழுதும், துாய்மைப் பணியாளர்களால் சுத்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், துாய்மைப் பணியாளர்களுக்கான உணவு, திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வண்டியில், குப்பை இருக்கும் போது நேற்று, ஸ்ரீரங்கம் அம்மா உணவகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

துாய்மைப்பணியாளர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு சென்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, துாய்மை பணியாளர்களை பலரும் வணங்கும் நிலையில் அவர்களுக்கு நாகரிகமான முறையில் உணவு வழங்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us