sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

போலீஸ் வீட்டில் நகை திருட்டு

/

போலீஸ் வீட்டில் நகை திருட்டு

போலீஸ் வீட்டில் நகை திருட்டு

போலீஸ் வீட்டில் நகை திருட்டு


ADDED : மே 28, 2025 12:57 AM

Google News

ADDED : மே 28, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் யுவராணி. கே.கே.நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் வெளியே சென்ற போது, வீட்டை பூட்டி, காலணி ஸ்டாண்டில் சாவியை வைத்து சென்றுள்ளார்.

மீண்டும் யுவராணி வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த நான்கு சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

இதுகுறித்த புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் குடியிருப்பில் புகுந்து, மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us