sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் மூடல்

/

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் மூடல்

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் மூடல்

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் மூடல்


ADDED : அக் 13, 2024 07:13 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்திற்கு அருகே, திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களுக்காக, ஏற்கனவே புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, மதுரை பை - பாஸ் சாலைக்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்தப்படும் பழைய பாலத்தை இடித்துவிட்டு, 138 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.

செப்., 21ம் தேதி அதற்கான வரைபடத்துடன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு புதிய பாலம் கட்டுவது தொடர்பான அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள பழைய ரயில்வே பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. அதனால், பழைய பாலம் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டு, அவ்வழியேயான போக்குவரத்து, மாற்றி விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us