sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறப்பு

/

முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறப்பு

முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறப்பு

முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறப்பு


ADDED : டிச 15, 2024 09:55 AM

Google News

ADDED : டிச 15, 2024 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் அமராவதி அணையில் இருந்து, 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த தண்ணீர், ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறையில், காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனுார் அணையை கடந்து, திருச்சி முக்கொம்பு வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்பு அணைக்கு வரும் தண்ணீர், மேலணையில் இருந்து திறக்கப்படும் என்று, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி, முக்கொம்பு மேலணைக்கு, நேற்று 17,000 கன அடி நீர் வரத்தானது.

அதில், 10,000 கன அடி நீர் காவிரி ஆற்றிலும் 7,000 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்தால், தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us