sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி

/

குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி

குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி

குரங்கு பறித்த மொபைலை மீட்க முயன்றவர் விழுந்து பலி


ADDED : ஏப் 04, 2024 10:28 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டாயைச் சேர்ந்த சரவணன் மகன் தரணிவேல், 17. இவர், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், தன் நண்பர் கவின்குமார் என்பவருடன், நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து, அப்பகுதியில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதியில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

சாலையோரம் அமர்ந்திருந்த தரணிவேலின் மொபைல்போனை, குரங்கு பறித்துச் சென்றது. மொபைல்போனை மீட்க தரணிவேல், குரங்கை துரத்திச் சென்றபோது, 100 அடி உயர மலையிலிருந்து பள்ளத்தில் தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, உமாராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us