sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

/

சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் கைது


ADDED : ஆக 26, 2024 08:37 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: வேலுார் அருகே, சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்செட்டிக்குப்பத்தை சேர்ந்த சகோதரர்கள் கார்த்திகேயன், 45, கவியரசன், 33; இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அப்போது கவியரசனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கார்த்திகேயன் தப்பினார். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவியரசன் உயிரிழந்தார். குடியாத்தம் தாலுகா போலீசார் கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us