sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 09, 2024 07:11 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 07:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார், முத்தரங்கம் அரசினர் கலைக்கல்லுாரி நுழைவாயிலில் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலுார், ஓட்டேரியிலுள்ள அரசு முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லுாரியில், 3,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு கவுரவ விரிவுரையாளர்களாக, 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, தொகுப்பூதியமாக மாதம், 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், உயர்நீதி மன்ற மதுரை கிளை, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 50,000 ரூபாயாக தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தக்கோரி நேற்று கவுரவ விரிவுரையாளர்கள், கல்லுாரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us