sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

ரூ.5 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டை பறிமுதல்

/

ரூ.5 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டை பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டை பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டை பறிமுதல்


ADDED : மே 25, 2024 02:05 AM

Google News

ADDED : மே 25, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம், வேலுார் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லப்பாடி காப்புக்காடு பகுதியில், செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்துவதாக வந்த தகவல் அடிப்படையில், குடியாத்தம் வனத்துறையினர், நேற்று கல்லப்பாடி முதலியார் ஏரி காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தவரை, வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த முனிராஜ், 45, என்பதும், செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, 750 கிலோ கொண்ட, 15 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். இதையடுத்து, முனிராஜை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us