sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

வாலிபர் கொலை உறவினர்கள் மறியல்

/

வாலிபர் கொலை உறவினர்கள் மறியல்

வாலிபர் கொலை உறவினர்கள் மறியல்

வாலிபர் கொலை உறவினர்கள் மறியல்


ADDED : மே 02, 2024 02:46 AM

Google News

ADDED : மே 02, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:வேலுார் மாவட்டம் பொன்னை அடுத்த எஸ்.கண்டிகையில் சாலையோரம் நேற்று ஆண் சடலம் கிடந்தது.

பொன்னை போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்ததில் இறந்து கிடந்தவர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மாங்காமுத்து மோட்டூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஹரிசிவன், 29, என்பதும், அவருக்கு மனைவி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளதும் தெரிந்தது.

ஹரிசிவன் பலியானதை அறிந்த அவரது உறவினர்கள், சம்பவ இடம் சென்று பார்த்தபோது, உடலில் காயங்கள் இருந்ததையும், கையில் மின்சாரம் பாய்ச்சி கைகள் கருகிய நிலையில் இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து உறவினர்கள், 'ஹரிசிவனை யாரோ அடித்து கொலை செய்து வீசி சென்றுள்ளனர்.

அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி, பொன்னை - சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிட செய்தனர்.






      Dinamalar
      Follow us