sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

/

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி


ADDED : மார் 13, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 13, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அணங்காநல்லுார் பாலாற்றில், சட்டவிரோதமாக சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 6:00 மணியளவில், அணங்காநல்லுாரில், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 24, என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளார்.

அப்போது, தவறி சாலையில் விழுந்த அவர் மீது, மாட்டு வண்டி ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us