sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு

/

செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு

செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு

செயற்கைகோள் மூலம் கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு


ADDED : ஜன 13, 2024 11:35 AM

Google News

ADDED : ஜன 13, 2024 11:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : ''செயற்கைகோள் மூலம், வாகனங்கள் செல்வதை கண்காணித்து சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் வி.கே.

சிங் கூறினார். வேலுார் பழைய பஸ்ஸ்டாண்டில், விவேகானந்தர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார்.பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது.வேலுார் விமான நிலையம், சிறிய ஓடுதளமாக உள்ளதால் பெரிய விமானங்களை இயக்க முடியவில்லை. உள்நாட்டு சிறு விமானங்கள் மட்டுமே இயங்குகிறது. ஓடுதளம் பெரியதாக்க நடவடிக்கை எடுத்து, பின் பெரிய விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக மூடப்படும். இனி செயற்கை கோள் மூலம் கண்காணித்து, சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார். --------






      Dinamalar
      Follow us