sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

'பறவை காய்ச்சல் வராமல் தடுக்க மருந்து தெளிப்பு'

/

'பறவை காய்ச்சல் வராமல் தடுக்க மருந்து தெளிப்பு'

'பறவை காய்ச்சல் வராமல் தடுக்க மருந்து தெளிப்பு'

'பறவை காய்ச்சல் வராமல் தடுக்க மருந்து தெளிப்பு'


ADDED : பிப் 20, 2024 02:00 AM

Google News

ADDED : பிப் 20, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:''பறவை காய்ச்சல், வராமல் தடுக்க, ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்து, மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறது,'' என, வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி கூறினார்.

வேலுார் மாவட்டம், சாத்துவாச்சாரியில், கூட்டுறவு துறை சார்பில், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு, ஊட்டி தேயிலை துாள் வாங்குவோருக்கு, 'மஞ்சப்பை' வழங்கிய அவர், பின் நிருபர்களிடம் கூறியதாவது:

வேலுார் மாவட்டத்தில், தமிழகம் - ஆந்திரா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு சோதனைச்சாவடிகளில், சுகாதாரத்துறை மூலம், பரிசோதனை செய்து, தடுப்பு மருந்துகள் தெளித்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள், மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

நம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us