sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

/

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜூலை 14, 2011 12:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மணல் கடத்திய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன் அரசம்பட்டு கிராமத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டார். அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது. இது சம்பந்தமாக அரசம்பட்டு பெரியசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்.










      Dinamalar
      Follow us