sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனம் மோதியதில் விவசாயி இறந்தார்

/

வாகனம் மோதியதில் விவசாயி இறந்தார்

வாகனம் மோதியதில் விவசாயி இறந்தார்

வாகனம் மோதியதில் விவசாயி இறந்தார்


ADDED : ஜூலை 15, 2011 01:03 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் முனியன் (50).

விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது தம்பி பாலுவுடன் (48) திருவண்ணாமலை மாவட்டம் மேக்களூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு நடந்து சென்றார். மேல்பாப்பாம்பாடி அருகே செஞ்சி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனியன் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us