ADDED : பிப் 28, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சி.மெய்யூர்
தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 47; சுரேஷ், 40; ஆகிய இருவரையும் கைது செய்து. மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.