sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

/

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி


ADDED : ஆக 18, 2024 04:59 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே விவசாயி மின்சாரம் தாக்கி இறந்தார்.

விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் பெருமாள், 69; இவர், நேற்று வளவனுார் அடுத்த சுந்தரிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம்


காணை அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 55; இவர், நேற்று தனது வீட்டில் டியூப் லைட் எரியவில்லை என சரி செய்துள்ளார். அப்போது மெயினை ஆப் செய்யாமல், ஒயரை வாயால் கடித்த போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us