sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணக்கில் வராத பண விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு

/

கணக்கில் வராத பண விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு

கணக்கில் வராத பண விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு

கணக்கில் வராத பண விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு பதிவு


ADDED : செப் 08, 2024 05:31 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், கணக்கில் வாரத பணம் சிக்கிய விவகாரத்தில், சார் பதிவாளர் உட்பட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டிவனம், சந்தைமேட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் சிக்கியது.

இதுதொடர்பாக சார் பதிவாளர் (பொறுப்பு) சித்ரா, ஆவண எழுத்தர்கள் மாணிக்கம், கலீல், முத்திரைத்தாள் விற்பனையாளர் சரவணன் உட்பட 14 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us