/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு
/
பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு
ADDED : ஆக 16, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே பெண்ணை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி சரண்யா, 36; இவர் நேற்று முன்தினம் வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் சத்யராஜ், 30; முன்விரோதம் காரணமாக திட்டி, மிரட்டியுள்ளார்.
காணை போலீசார் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.