sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு

/

பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய வாலிபர் மீது வழக்கு


ADDED : ஆக 16, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே பெண்ணை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காணை அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி சரண்யா, 36; இவர் நேற்று முன்தினம் வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் சத்யராஜ், 30; முன்விரோதம் காரணமாக திட்டி, மிரட்டியுள்ளார்.

காணை போலீசார் சத்யராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us