sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது 

/

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது 

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது 

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது 


ADDED : ஆக 12, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கண்டமங்கலம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடலுார் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

விடுதியில் தங்கி படிக்கும் அந்த மாணவி, வீட்டிற்கு வந்து செல்லும்போது, கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கன்னப்பன் மகன் பிரகாஷ், 25; என்ற வாலிபர் அந்த சிறுமியுடன், காதலிப்பதாக கூறி பழகியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், மாணவி 2 மாதம் கர்ப்பமானார். சமீபத்தில் கரு கலைந்து, ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரகாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us