sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : ஆக 04, 2024 11:27 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவி, மகனைத் தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி தனலட்சுமி, 35; திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. சஞ்ஜிவ், 16; என்ற மகனும், திவ்யா,14; என்ற மகளும் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள சந்திரசேகர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால், தனலட்சுமி 4 நாட்களுக்கு முன் கோபித்து கொண்டு பிள்ளைகளுடன் சாலாமேட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.

நேற்று முன்தினம் அங்கு சென்ற சந்திரசேகர், தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்தார்.

அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்து மனைவி மற்றும் மகனையும் தாக்கினார். தடுத்த உறவினர் மோகன், 39; என்பவரையும் தாக்கினார்.

தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், சந்திரசேகர், 30; மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us