sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு

/

பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு

பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு

பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 06, 2025 03:27 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., வினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கோலியனுார் பஸ் நிறுத்தத்தில், கோவில் விழாவிற்காக, பா.ம.க., வினர் பேனர் வைத்துள்ளனர். இது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாக, கோலியனுார் வி.ஏ.ஓ., ரமேஷ், போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில், பா.ம.க., ஒன்றிய செயலாளர் ஞானவேல், சக்திவேல், கணபதி, அஜய் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us