sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரோவில்லில் கூட்டு தியானம்

/

ஆரோவில்லில் கூட்டு தியானம்

ஆரோவில்லில் கூட்டு தியானம்

ஆரோவில்லில் கூட்டு தியானம்


ADDED : ஆக 16, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்:ஆரோவில்லில், அரவிந்தரின் 152வது பிறந்த தினத்தையொட்டி, 'போன் பயர்' ஏற்றி கூட்டு தியானம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அரவிந்தரின் 152ம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர், மாத்ரி மந்திர் அருகேயுள்ள ஆம்பி தியேட்டரில் கூடினர்.

அதிகாலை 5:00 மணிக்கு 'போன் பயர்' என்ற பெருந்தீ ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தியானத்தின் போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது.

பெருந்தீப்பிழம்பின் பின்னணியில், மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது. பாரத் நிவாஸ் வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆரோவில் பவுண்டேஷன் இயக்குனர் சொர்ணாம்பிகா தேசிய கொடியேற்றி வைத்தார். ஆரோவில்லில் வசிப்பவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us